Wednesday, January 13, 2010

௨0௧0 பொங்கல் திருநாள்

பொங்கல், நான் மிகவும் விரும்பும் திருநாட்களில் ஒன்று. விவசாயின் தினம், வியர்வை சிந்தியவனை நாம் நினைத்திட ஒரு நாள். கலைஞர் இந்த ஆண்டு முதல் இதையே தமிழர் புத்தாண்டு தினம் என்றும் அறிவித்து விட்டார். தொலை தூர தமிழன், எனக்கு மிக்கவும் நெருக்கமான நாள் இது...
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்..

சில சம்பவங்களை வார்த்தைகள் வரைந்து விடாது. சில சொற்கள் மனதின் ஆழத்தை உணர்த்துவதும் இல்லை. இந்த திருநாளில் எங்கள் குடும்பத்தில் ஒரு பேரிழப்பு! நாங்கள் அனைவரும் விரும்பிய, எங்கள் அனைவரையும் விரும்பிய எங்கள் தாஸ் சித்தப்பா காலம் தவறி விட்டார். உலகில் இன்னொரு நல்ல மனிதன் இன்று முதல் குறைவு..

மிகுந்த வருத்தத்துடன்,
இராம்.!

1 comment:

  1. சித்தப்பா விஷயம் கேட்பதற்கு வருத்தமாக இருக்கிறது மச்சி...

    ReplyDelete