புயல் மாதிரி வாழனும், தென்றல் மாதிரி தழுவனும், இல்லாதவனுக்கு உதவனும், நெருப்பு மாதிரி உழைக்கணும், வலிச்சா குழந்தை மாதிரி அழனும், பட்டாம் பூச்சி போல மனசு பறந்துக்கிட்டே இருக்கனும்.
காதலிக்கணும் அழகை எல்லாம், மழை, மலர், நறுமணம், கவிதை எல்லாம் இன்பமே..
இப்படி தான் நான் வாழ்வேன்.. வாழ துடிப்பேன்..!
- இராம்
அது .... !!! அருமை !!
ReplyDelete